
தேனீர் கோப்பைகளுக்குள் கையெறிகுண்டுகள்; ரஷ்யாவின் ஆயுத பற்றாக்குறை அம்பலம்?
ரஷ்யப்படையினர், காபி கப்களுக்குள் கையெறிகுண்டுகளை வைத்து அவற்றை ட்ரோன்கள் மூலம் வீசியது தெரியவந்துள்ளது.
ரஷ்யப்படையினர், காபி கப்களுக்குள் கையெறிகுண்டுகளை வைத்து அவற்றை ட்ரோன்கள் மூலம் வீசியது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் வசித்து வந்த 9 வயதான சிறுமி ஒருவருக்கு பிறப்பிலேயே ரத்த சோகை இருந்துள்ளது. இதனால் அச்சிறுமி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
ஒவ்வொரு சிகரெட்டிலும் புகைப்பிடிப்பதன் தீங்கு குறித்த அபாய எச்சரிக்கையை அச்சிடுவதைக் கட்டாயமாக்க கனேடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
டான்பாஸ் பகுதியை கைப்பற்ற ரஷ்யா படைகள் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் போரால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் உக்கிரமான
ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்தோலியான் நேற்று (புதன்கிழமை) இந்தியா வந்தார். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சால் இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள சூழலில் அமீர்
விமான நிலையத்தில் இருக்கும் தகவல் திரையில் திடீரென்று ஆபாச படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
நேபாளத்தில் 22 பேருடன் பயணித்த தனியார் விமானமொன்று காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் புதுடில்லியிலுள்ள கட்டிடமொன்றில் இன்றிரவு பரவிய தீயினால் 27 பேர் உயிரிழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 7.79 வீதத்தினால் இன்று அதிகரித்துள்ளது.
சவூதி அரேபிய மன்னர் சல்மான் ஜித்தாவில் உள்ள சுகயீனமுற்ற நிலையில் கிங் பைசல் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.