ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் திட்டம்?

Share on facebook
Share on twitter
Share on whatsapp

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் மூலம் இன்று (18) தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் காட்டப்பட்டுள்ளபடி, அடுத்த வருடம் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தயாராகும் வகையில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களிடமும் ஜனாதிபதி இது தொடர்பில் பேசியதாக அந்த நாளிதழ் மேலும் தெரிவிக்கிறது.

அப்படி இருந்தும், நடைபெறவிருந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி எங்கும் குறிப்பிடவில்லை எனவும், எண்ணாயிரம் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உள்ளூராட்சி மன்றங்களை நடத்துவது கடினம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives