வீரர்சேனையில் மாபெரும் பொங்கல் விழா-2023

Share on facebook
Share on twitter
Share on whatsapp

வீரர்சேனையில் மாபெரும் பொங்கல் விழா-2023

தைத்திருநாளை முன்னிட்டு வீரமுனை ஸ்ரீ சிந்துயாத்திரை பிள்ளையார் ஆலயத்துடன் இணைந்து வீரர்சேனையினர் நடாத்தும்  மாபெரும் பொங்கல் விழா 2023.01.15ம் திகதி  முப 09.30 மணிக்கு வீரமுனை ஆண்டியர் சந்தியில் நடைபெறவுள்ளது.

எனவே இளைஞர்கள் , யுவதிகள் என அனைவரையும் இவ் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

(கி.ஷனுஸ்காந்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives