கதிர்காமகந்தன் ஆலயத்தில் சித்தர்கள் குரல் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் அன்னதான பணி.

Share on facebook
Share on twitter
Share on whatsapp

கதிர்காமகந்தன் ஆலயத்தில் சித்தர்கள் குரல் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் அன்னதான பணி

கதிர்காமகந்தனின் ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு கதிர்காம கந்தன்ஆலயத்தில் வழங்கப்படும் மாபெரும் அன்னதான பணியை சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகத்தலைவர் ஆஸ்தான குருஜி ஸ்ரீசிவசங்கர்ஜி, தலைவர் ஆதித்யன் ஐயா,துணைத்தலைவர் மனோகரன் ஐயா ஆகியோரின் நிதியுதவியுடன் சித்தர்கள் குரல் அன்பர்களான சிவயோகி மகேஸ்வரன் சுவாமிகள், தியாகராஜா , டிரோன், விவே, ஷனுஸ்காந், சில்வா ஆகியோரால் நேற்று 2022.08.04 அன்னதான பணியை முன்னெடுத்து சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு மிகச்சிறப்பான முறையில் சித்தர்கள் குரல் அமைப்பினரால் அன்னதானம் வழங்கப்பட்டதோடு அங்கு சேவையாற்றிக்கொண்டிருந்த கதிர்காம கந்தன் ஆலய ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு உருத்திராக்கங்களும் அணிவிக்கப்பட்டது இந்த நிகழ்வு மிகச்சிறப்பான முறையில் நேற்று கதிர்காம கந்தன் ஆலயத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.

 

கி.ஷனுஸ்காந்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives